விஷ்ணுபுரம் விருதுவிழா 2022

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விழா நிகழ்வு 18 டிசம்பர் 2022 அன்று கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் (ஆர்.எஸ்.புரம்) நிகழ்ந்தது.

முந்தய வருட விருது விழாக்கள் இணையதளம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - சாரு நிவேதிதா

சாரு நிவேதிதா
Charu Nivedita

விருந்தினர்கள்

அ.வெண்ணிலா

கார்த்திக் புகழேந்தி

அகரமுதல்வன்

கார்த்திக் பாலசுப்ரமணியன்

கமலதேவி

விஜயா வேலாயுதம்

குளச்சல் மு யூசுப்

போகன் சங்கர்

நூல் மதிப்புரைகள்

பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி- சுனில் கிருஷ்ணன்

சாரு நிவேதிதாவின் 'நேநோ' தொகுப்பை முன்வைத்து 1 சாருவின் படைப்புலகைப் பற்றி கட்டுரை எழுதுவது சற்று சவாலான விஷயம்தான். முதலாவது துண்டுபடலே இயல்பான வடிவம் என உள்ள நிலையில் கதைகளை தொகுத்துக்கொள்வது எப்படி? சாராம்சப்படுத்தி தொகுத்து...

சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும். அய்யனார் விஸ்வநாத்

இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் வாழும் சூழலைப் பற்றியும், எழுத்துச் செயல்பாட்டுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத என் தினசரிகளைக் குறித்தும், சமூக வலைத்தளத்தில் ஒரு பிலாக்கணம் வைத்திருந்தேன். பெரிதாக ஒன்றுமில்லை, தமிழில் எழுதுவோர்...

விடுதலை எனும் கொண்டாட்டம் – ரம்யா

மொழி நடையைக் கொண்டும், அதன் பேசு பொருளைக் கொண்டும் மிக எளிதாக வாசித்து  முடித்துவிடக்கூடியவை சாரு நிவேதிதாவின் நாவல்கள். எக்ஸிஸ்டன்ஷியலிசமும் பேன்ஸி பனியனும்: சாருவின் படைப்புகளில் காமம் மையப் பேசுபொருளாக உள்ளது. காமம் இலக்கியத்தில்...

சாருநிவேதிதா:  எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி

சாருநிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது...

உள்ளும் புறமும் விளிம்பும்- காளிபிரசாத்

  விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  வேலை விஷயமாக ஸெகந்திராபாத்தில் தங்கியிருந்த நாட்களில் வரைகலைக் கலைஞர் ஒருவர் கவனத்தைக் கவர்ந்தார். சுவரில் மற்றும் பலகைகளில் எழுதுபவர். அங்கிருந்த காலியிடத்தில் லாரி ஒர்க்‌ஷாப்  ஒன்றிருந்தது....

சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி. ஆர்

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  சாருவின் புனைவெழுத்தில் இதுவரை பரிச்சயம் இல்லாதவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை இங்கு சொல்ல முயற்சிக்கிறேன். தமிழில் உள்ள மற்ற புனைவுகளைப்போல் சாருவின் புனைவுகளை அணுகினால் ஒன்றும் புரியாது. ஏமாற்றம்தான் மிஞ்சும்....

மதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர்

                              விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  (சாருவின் நான்தான் ஒளரங்கசீப் -...

மலைகள் நகர்வதுமில்லை உறைவதுமில்லை- ராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  தமிழில் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட படைப்பாளிகளில் முதன்மையானவர் சாரு நிவேதிதா. சாருவின் புனைவுகள் முதல் வாசிப்பின்போது எளிய விவரணைகள் மற்றும் செய்திக்குறிப்புகளால் ஆனது எனத்...

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

1 தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருடன் சேர்ந்தே வரும் சொல் ’பிறழ்வெழுத்து.’ வாசகர்களும், விமர்சகர்களும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நாம் காணலாம். அதுவே அவ்வெழுத்தாளனை வாசிக்க அவனது...

நான்தான் ஔரங்கசீப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  இந்தத் தலைப்பு ஒரு முரண். காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை...

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு...

தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு

சாரு எழுதிய  தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள்,...

மற்றவை

இன்று விஷ்ணுபுரம் விருது விழா

இன்று (18 டிசம்பர் 1922) அன்று கோவை ராஜஸ்தானி சங் (ஆர்.எஸ்.புரம்) அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா நிகழ்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இவ்விழாவில் அருணாச்சலப்பிரதேசத்தின் முகம் என அறியப்படும்...

தனிவழிப் பயணி

பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். ...

விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை

எழுத்தாளர் சாரு நிவேதிதா நவீனத் தமிழிலக்கியத்தின் தனிக்குரலாக நாற்பதாண்டுகளாக ஒலித்து வருபவர். நவீனத் தமிழிலக்கியத்தின் பல்வேறு மரபுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்துச் சென்றவர் என அவர் அறியப்படுகிறார். தன்னை ஒரு கலகக்காரராக முன்வைக்கும் சாரு...

 சாருவின் ‘முள்’- கோ. புண்ணியவான்

என் மனைவி மார்க்கெட் போனால் அவள் வாங்கிவரும் மீன்வகை திருக்கையும் சுறாவுதான். எனக்கு அந்த வகை மீன்களின் மேல் ஒவ்வாமை அதிகம். நான் முள் உள்ள மீன்களையே வாங்கி வருவேன். பிற மீன்கள் ...

படைப்பு என்னும் பலிச்சோறு -ரா.செந்தில்குமார்

சாரு நிவேதிதா கோணல் பக்கங்கள் என்கிற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய வாசகனானேன். வாசிப்பு இன்பம் என்பதற்க்கு உதாரணமான கட்டுரைகள் அவை. எந்த விஷயத்தையும் சுவாரஸ்யபடுத்தும் அந்த எழுத்து நடை...

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு

சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல்....

சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்

  ’சர்வாதிகார ஆட்சியின் முக்கிய அம்சங்கள் : அதிகாரம், வன்முறை.  தந்தை வழிச் சமூகமும் லிங்க மையவாதமும்  இதே போன்றதுதான் என்று பார்த்தோம். அது வேட்கையையும் திளைப்பையும் கண்கானிக்கிறது; தடை செய்கிறது; மொழியைத் தணிக்கை...

தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு

சாரு எழுதிய  தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள்,...

சாரு நிவேதிதா ஏன் இப்படி  எழுதுகிறார் ?- அனீஷ் கிருஷ்ணன் நாயர்

(அ) சில நாட்கள் முன்பு "பிரியாணி" என்ற மலையாள திரைப்படத்தை பார்த்தேன். The Great Indian kitchen அளவிற்கு ஊடக வெளிச்சத்தை பெறாத திரைப்படம். திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் பின்னணி ஆகியவை நமது...

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு...

நான்தான் ஔரங்கசீப் : ஒரு பின்நவீனத்துவ காவியம் – போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருது,2022 சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  இந்தத் தலைப்பு ஒரு முரண். காவிய மரபும் பின் நவீனத்துவமும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காவியங்கள் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளை ஒற்றையாய்த் தொகுத்து சாராம்சமாய் உரத்து ஒலிக்கும் ஒற்றை...

பிறழ்வில் கம்பனும், கப்பல் பாட்டும், சாரு நிவேதிதாவும்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

1 தமிழிலக்கியத்தில் சாரு நிவேதிதா என்ற பெயருடன் சேர்ந்தே வரும் சொல் ’பிறழ்வெழுத்து.’ வாசகர்களும், விமர்சகர்களும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு அடையாளத்தை உருவாக்குவதை நாம் காணலாம். அதுவே அவ்வெழுத்தாளனை வாசிக்க அவனது...

நிறைவு

கடிதங்கள்