குறிச்சொற்கள் ஸ்வாதீனஃபர்த்ருகை

குறிச்சொல்: ஸ்வாதீனஃபர்த்ருகை

தலைவியர் எண்மர்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை.வாசகஜஜ்ஜிதை என்று ஒரு வார்த்தை வந்ததுமே இணையத்தில் தேடி...

இனிமையின் எட்டு முகங்கள்

வாசகசஜ்ஜிதை. காத்திருப்பவள். அணிபுனைபவள். விரகோத்கண்டிகை ஏங்குபவள்.எண்ணியிருப்பவள் விப்ரலப்தை கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள் புரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்றவள் அபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள் கண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள் கலகாந்தரிதை பூசலிடுபவள். ஸ்வாதீனஃபர்த்ருகை...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35

பகுதி பதினொன்று: 4. அழிதல் காலையில் வந்து கையருகே அமர்ந்து குறுஞ்சிறகடித்து குரலெழுப்பியது நீலக்குருவி. வானம் உருகிச் சொட்டிய துளி. கருவிளை இதழை சிறகாக்கி காற்றில் எழுந்த பூவரசம். கருகுமணி வாய்திறந்து 'கண்ணா! கண்ணா!' என்றது. துயில்...