குறிச்சொற்கள் வல்லினம்

குறிச்சொல்: வல்லினம்

யுவன் மலேசியாவில்

வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள். நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி) இடம் : கோலாலம்பூர் 40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை...

வல்லினம்

அன்பான ஜெ. டிசம்பர் வல்லினத்தில் விஷ்ணுபுரம் விருது சார்ந்த இரு செய்திகள் வெளியாகியுள்ளன. 1. http://vallinam.com.my/version2/?p=4867 2. http://vallinam.com.my/version2/?p=4841 மேலும் மலேசிய வந்தபோது படைப்புச்சுதந்திரம் குறித்த உங்கள் கேள்வியை ஆராய்ந்து விஜயலட்சுமி எழுதியுள்ள கட்டுரை 1. http://vallinam.com.my/version2/?p=4872   ம.நவீன்  

இலக்கியத்தின் பல்லும் நகமும்

அ.ரெங்கசாமி தமிழ் விக்கி இரண்டயிரத்தோடு சிற்றிதழ்களுக்கான வரலாற்றுத்தேவை முடிந்துவிட்டது என்பது என்னுடைய மனப்பதிவு. சிற்றிதழ்கள் என்பவை ஊடகம் மறுக்கப்பட்ட தரப்புகள் தங்களுக்காக உருவாக்கிக்கொள்ளும் அச்சு ஊடகம். அச்சு என்பது செலவேறிய ஒன்று. விநியோகம் அதைவிடச்...

வல்லினம்

  அன்புள்ள ஜெ, வல்லினம் பதிவேற்றம் கண்டது. http://vallinam.com.my/version2/?p=4208 : ஜெயமோகன், நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை மற்றும் சில நினைவுகள் http://vallinam.com.my/version2/?p=4202 : எதைக் காவு கொடுப்பேன் http://vallinam.com.my/version2/?p=4213 : வல்லினம் குறுநாவல் பட்டறை : என் அனுபவம் https://www.youtube.com/watch?v=Fx1kHQX7xL8...

வல்லினம் உரை

http://www.youtube.com/watch?v=3uHF8z_RVeA&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ http://www.youtube.com/watch?v=pw-gmw38Fvw&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ மேலுள்ள இரண்டு லிங்க் வழி உங்கள் உரையைக் கேட்டேன் சர். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. கவிதையை உணரும் போது அவ்வாறு வரும் என்பார்கள். கவிதை என்பதை என்னவென்று உணரும் போதும் அது வருகிறது....

வல்லினமும் பறையும்

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக, வல்லினம் குழுவினர் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘பறை’ எனும் சிற்றிதழ் வெளியீடு கண்டது. மிக விரைவில் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குச் செல்லவுள்ள இவ்விதழ் ‘கலை, இலக்கிய, அரசியலை’ முன்னெடுக்கும் தீவிரத்துடன்...

உரைகள்

வணக்கம் ஜெயமோகன், நேற்றிரவு கேட்ட உங்களது “வல்லினம்” உரையின் பாதிப்பில் இன்று ஒரு பெரிய மடல் எழுத ஆரம்பித்து அது பாதியிலேயே நிற்கிறது. :) மிக மிக நல்ல உரை அது. அந்தப் பேச்சினை...

யானைடாக்டர் – ஒரு கட்டுரை

வணக்கம் ஜெ. நலமா? http://www.vallinam.com.my/issue42/rajamranjani.html வல்லினத்தில் ராஜம் ரஞ்சனி எழுதிய கட்டுரை நவீன்

விஷ்ணுபுரம் விருது பற்றி…

ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு...

ஓர் உரை

ஜெ நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறந்த பதிவு வல்லினம் விழா உரைதான். ஒரு உரை இத்தனை அம்சங்களை த் தொட்டு விவாதித்து முன்னகரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது அ.சீனிவாசன் இந்த வாக்கியத்தை மிகவும்...