குறிச்சொற்கள் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்

குறிச்சொல்: வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்

துணை

சிற்றிதழ்களில் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் ,1986ல் , திருமலை ஆசிரியத்துவத்தில் வந்துகொண்டிருந்த தீபம் இதழில் ஒரு கதை எழுதினேன். 'ரோஜா பயிரிடுகிற ஒருவர்'. முதிர்ச்சி இல்லாத நடைகொண்ட அந்தக்கதையை நான் தொகுப்புகளில் சேர்க்கவில்லை....

குமரி உலா – 5

டிலனாய் கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரி கோட்டை.  தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின்...