குறிச்சொற்கள் வைக்கம் முகமது பஷீர்

குறிச்சொல்: வைக்கம் முகமது பஷீர்

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் "ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?'' குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த...

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது....

பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார்...

பஷீர்- கடிதம்

பஷீர் விக்கி காலை மூன்று மணிக்கே எழுந்து தடக் தடக் என்று தரையை அதிர வைத்து, நாள் துவக்கும் மின் வண்டிகளின் ஊரில் இருக்கிறேன். நாயர்கள் மட்டுமல்ல - சில மசக் கவுண்டன்களும் புலி வாலைப்...

பூவம்பழம்

வைக்கம் முகமது பஷீரின் பூவம்பழம் என்ற புகழ்பெற்ற சிறுகதையின் மொழியாக்கம் நக்கீரன் இதழில் .சுரா செய்திருக்கிறார். மூலக்கதையின் மொழிநாசுக்கு வர வாய்ப்பில்லை. இருந்தாலும் ரசிக்கும்படியான மொழியாக்கம் இன்றைய வாசிப்பில் ஒருசாராருக்கு பெண்களுக்கு எதிரான ஒரு...

பஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்

பஷீர் விக்கி அன்புள்ள ஜெயமோகன், ஜெயமோகன்.இந்(தியா) தொடர்ந்து பார்க்கிறேன். இன்று வாசித்த கடிதம் - பதில் பகுதிக்கான பிற்சேர்க்கை இந்தக் கடிதம். பஷீரின் பிரசுரமான மொழிபெயர்ப்புகள்: 1.எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - சங்கர நாராயணன் - சாகித்ய...

பஷீர் – ஒரு கடிதம்

பஷீர் விக்கி Dear Jai, ....can you suggest me where i get Tamil translations of Vaikkam Mohammed Basheer's Novels and stories? and whom is the best translation ? i...