குறிச்சொற்கள் வேழாம்பல்

குறிச்சொல்: வேழாம்பல்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3

பகுதி ஒன்று : வேழாம்பல் தவம் கிருதயுகத்தில் கங்கை ஓடிய பள்ளத்தின் விளிம்பில் இருந்தது அஸ்தினபுரி. மறுமுனையில் கங்கையின் கரையாக இருந்த மேட்டில் நின்றுகொண்டு நகரின் கோட்டையைப் பார்த்தபோது பீஷ்மர் அந்நகரம் ஒரு வேழாம்பல்...