குறிச்சொற்கள் வேனன்

குறிச்சொல்: வேனன்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5

4. கலிமுகம் விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை....

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3

பகுதி ஒன்று : பெருநிலை - 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு...