குறிச்சொற்கள் வேதன்

குறிச்சொல்: வேதன்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1

முதற்காடு : கௌஷீதகம் தொன்மையான மலைநிலமாகிய கௌஷீதகத்தில் அசிதர் என்னும் வேதமுனிவரின் மைந்தராக பிறந்தார் தௌம்யர். தந்தையிடம் வேதம் பயின்றார். போர்க்கலை வல்லுநராக அவர் வளர்ந்தமையால் அதன்பொருட்டு அவர் அயோததௌம்யர் என்றழைக்கப்பட்டார். அவருக்கு ஆருணி,...