குறிச்சொற்கள் வேங்கடம்

குறிச்சொல்: வேங்கடம்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83

வேங்கடத்திற்கு வழிபடுநடை செல்லும் விண்ணடியார் எழுப்பிய இசை முதலில் தொலைவில் ஏதோ சிற்றூர் இருப்பதைப்போல எண்ணச் செய்தது. பின்னர் காற்றில் அது வலுத்து செவிதொட்டு அகன்றது. “அங்கு ஓர் ஆலயம் உள்ளது” என்றான்...