குறிச்சொற்கள் வெறும்முள்

குறிச்சொல்: வெறும்முள்

காடு, விஷ்ணுபுரம், வெறும்முள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 'காடு' நாவல் சமீபத்தில் வாசித்து முடித்தேன். ஒரு பிரம்மாண்ட அனுபவத்தை எனக்கு அளித்தது. மிக்க நன்றி. உங்கள் வரிகளில் காடும் காடு சார்ந்த இடங்களும் என்னுள் புது பரிணாமம் பெற்றது. இனி...

வாசிப்பின் தடைகள் -கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, சற்றுமுன் வாசிப்பின் பெரும்தடை என்ற பதிலைப் படித்தேன்.அவரின் கேள்விக்கு நேர் எதிரான நிலை என்னுடையது..நானே இரண்டு நாட்களாகத் தீவிர மன எழுச்சியிலும் பின் குழப்பத்திலுமாகத் தடுமாறிக் கொண்டு இருந்தேன். நன்றி...

வெறும்முள்-கடிதம்

ஜெ, இந்த கதை ‘சீசனிலேயே’ எனக்குப்பிடித்த கதை ‘வெறும்முள்’ . அறம் வரிசைக் கதைகளில் ஒரு ஒருமை இருந்தது. மயில்கழுத்து மட்டும்தான் கொஞ்சம் வேறுபட்டு நின்ற கதை. அவை எல்லாமே ஒரேபோன்று உணர்ச்சிகரமான, நேரடியான...