குறிச்சொற்கள் வெண்முரசு – சொல்வளர்காடு

குறிச்சொல்: வெண்முரசு – சொல்வளர்காடு

சொல்தளிர்க்கும் பாதை

மகாபாரதத்தின் வனபர்வம் அனேகமாக முழுமையாகவே பிற்சேர்க்கை என்பது ஆய்வாளர் கூற்று. அதில் பாரதத்தின் கதைச்சரடு இல்லை. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றார்கள் என்னும் கதையை ஒரு களமாகக் கொண்டு இந்தியமரபில் புழங்கிய அத்தனை கதைகளையும்...

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’

வெண்முரசு வரிசையின் அடுத்த நாவலுக்கான மனநிலை மெல்ல இன்றுதான் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் கான்வால் என்னும் பகுதியில் இருந்து இன்றுதான் திரும்பி வந்தேன். இன்று ஓய்வு. நாளை நாகர்கோயில் திரும்புகிறேன் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு வகையான...