குறிச்சொற்கள் வீர்யவான்

குறிச்சொல்: வீர்யவான்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55

நகுலன் கைவிடுபடைப் பொறிகளிலிருந்து அம்புகள் எழுந்து பொழிவதை பறவைகளின் ஒலியிலிருந்தே உணர்ந்துகொண்டான். “பின்வாங்குக... முடிந்தவரை பின்வாங்குக!” என ஆணையிட்டபடி திரும்பி காட்டுக்குள் விலகி ஓடினான். கைவிடுபடைப் பொறிகளின் அமைப்பே அண்மையிலிருந்து சேய்மை நோக்கி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52

முன்னால் சென்ற கொடிவீரன் நின்று கையசைக்க நகுலனின் சிறிய படை தயங்கியது. புரவிகள் ஒன்றுடன் ஒன்று முட்டாதபடி அணிவகுத்திருந்தமையால் அவை ஒன்றின் நடுவே இன்னொன்று புகுந்துகொண்டு நீண்டிருந்த படை செறிவுகொண்டு சுருங்கியது. கொடிவீரனைத்...