குறிச்சொற்கள் வீரசேனன்

குறிச்சொல்: வீரசேனன்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6

5. கரியெழில் விதர்ப்பத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கையில் தருமன் சொன்னார் “நாங்கள் இன்பத்துறப்பு நோன்பு கொண்டவர்கள், சூதரே. இன்னுணவு உண்பதில்லை. மலர்சூடுவதில்லை. எனவே செவ்வழியே செல்வதும் எங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. செல்வர் முகம் காண்பதும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78

பகுதி பத்து   : நிழல்கவ்வும் ஒளி- 2 இந்திரப்பிரஸ்தத்தின் தெருக்களை புரவி நன்கறிந்திருந்தது. அவன் உள்ளத்தையும் கால்களினூடாக அது உணர்ந்து கொண்டிருந்தது. சீரான பெருநடையில் மையச்சாலையை அடைந்து சாலையோரங்களிலும் இல்லமுகப்புகளிலும் கடையின் ஓரங்களிலும்...