குறிச்சொற்கள் விஷ்ணுபுரம் பதிப்பகம்

குறிச்சொல்: விஷ்ணுபுரம் பதிப்பகம்

மதுரை புத்தகக் கண்காட்சி

மதுரை புத்தகத் திருவிழா அக்டோபர் 12 முதல் தமுக்கம் மைதானத்தில் நிகழ்கிறது. விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கு எண் 1. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் புதிய நூல்கள் அங்கே கிடைக்கும். வாசகர்கள், நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்

பனியில் தெரிபவை

பனிமனிதன் மின்னூல் வாங்க பனிமனிதன் வாங்க இந்த நவம்பர் 19, 20 ஆம்தேதிகளில் ஃபின்லாந்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் உள்ள ரோவநாமி என்னும் சுற்றுலாக் கிராமத்திற்குச் சென்றுவந்தேன். உறைபனியால் சூழப்பட்ட ஊர். உறைநிலைக்கு கீழே 11 பாகை...

விஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்

https://youtu.be/AqwOHawCGao விஷ்ணுபுரம் பதிப்பகம் சிறந்த ஒரு முயற்சி. வரும் ஆண்டுகளில் அது பிற எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஓர் அறிவியக்கமாகவே முன்னகருமென நினைக்கிறேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு இருக்கும் மிகச்சிறந்த பலம் உங்களுடைய இணையதளம்தான். தமிழில் இன்று...

விஷ்ணுபுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள்

விஷ்ணுபுரம் பிரசுரம் வெளியீடாக வந்துள்ள நூல்கள். விஷ்ணுபுரம் பதிப்பகம் என் நூல்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறது. விஷ்ணுபுரம் பதிப்பகம் நூல்கள் வாங்க   குமரித்துறைவி நூல் வாங்க குமரித்துறைவி மின்னூல் வாங்க வான் நெசவு நூல் வாங்க வான் நெசவு மின்னூல்...

அனலெழுகை

(முதற்கனல், விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் வழியாக செம்பதிப்பாக மறுபதிப்பு வெளிவந்துள்ளது. அதற்கான முன்னுரை) வெண்முரசு நாவல் தொடரின் நூல்கள் அச்சுவடிவில் வரத்தொடங்கி எட்டாண்டுகள் ஆகவிருக்கின்றன. ஒருவகையில் தமிழ் இலக்கிய மரபிலேயே மிகப்பெரிய பதிப்பு முயற்சி என்று...

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள். பல நூல்கள் புதிய பதிப்பு வந்துள்ளன. வரவிருக்கும் ஈரோடு புத்தகச் சந்தையில் யாவரும் பதிப்பகம் உட்பட கடைகளில் இவை கிடைக்கும். கோவையில் விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். இணையப்...

விஷ்ணுபுரம் பதிப்பகம், புதிய நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம் விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில் இந்த கோவை புத்தகக் கண்காட்சி அரங்கில் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் பல புதிய நூல்கள் அரங்குக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது கோவை ஞானி பற்றி நான்...

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சியில் கடை எண் 255 விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கு. விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் புத்தகக் கண்காட்சிப் பங்கேற்பு இது. இவ்வரங்கில் குமரித்துறைவி, கதாநாயகி, அந்த முகில் இந்த முகில் ஆகிய நாவல்கள் கிடைக்கும்....

நீர்ச்சுடர் செம்பதிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு, எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்க பயணம் முடிந்து வந்தபிறகே அவரிடம் கையொப்பம் பெற வேண்டியிருந்ததால் நீர்ச்சுடர் முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்ப இயலவில்லை. அனைவருக்கும் இம்மாதம் 25ம் தேதி முதல்...

மைத்ரி

அஜிதன் எழுதிய முதல் நாவல் ‘மைத்ரி’. மைத்ரி என்பது ஒருங்கிணைவு அல்ல, ஒன்றாதல், ஒன்று மட்டுமே என ஆதல். இது இளமையின் உத்வேகம் நிறைந்த ஒரு காதலின் சித்திரம். நேரடியான எளிய கதையோட்டம்...