குறிச்சொற்கள் விவாதசந்த்ரம்

குறிச்சொல்: விவாதசந்த்ரம்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7

பகுதி இரண்டு : கானல்வெள்ளி அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 6

பகுதி இரண்டு : கானல்வெள்ளி அஸ்தினபுரியின் வடக்குக் கோட்டையை ஒட்டி இருந்த யானைக்கொட்டிலுக்கு நடுவே உள்ள சோலையில் இருவர்போருக்கு களம் அமைத்திருந்தனர். அதற்கு அப்பால் புராணகங்கை என்னும் நீண்ட பள்ளத்தாக்கு காடு அடர்ந்து கிடந்தது....