குறிச்சொற்கள் விலங்கு [சிறுகதை]

குறிச்சொல்: விலங்கு [சிறுகதை]

விலங்கு, ஆடகம் -கடிதங்கள்

விலங்கு   அன்புள்ள ஜெ   விலங்கு கதையை வாசித்து ஒருவகையான பரவசத்தில் இருக்கிறேன். அடிப்படையில் இலக்கியம் என்பது கற்பனைதான். ஒருவரிகூட தான் உண்மையில் நடந்ததை எழுதியதில்லை, உண்மையில் நடந்ததை எழுதுவதற்கு இலக்கியம் எதற்கு என்று லோஸா...

அங்கி, விலங்கு -கடிதங்கள்

அங்கி அன்புள்ள ஜெ அங்கி கதையின் அந்த ஃபாதரை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு மனிதன் இன்னொருவனுக்குப் பாவமன்னிப்பு கொடுக்கமுடியுமா? முடியும் அவன் தன்னை ஆண்டவரின் வடிவமாக நினைத்துக்கொள்ளவேண்டும். அப்படியே வாழவேண்டும். அந்த சபையில் அப்படி...

விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

  விலங்கு அன்புள்ள ஜெ   விலங்கு கதையை நான் முதலில் வாசித்தபோது அந்த பூசாரி ஒடியாக இருந்தார் என்று ஊகித்துவிட்டேன். ஆகா ஊகித்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் மறுபடியும் கதையைப் பார்க்கையில்தான் ஒன்று தெரிந்தது. அவர்...

கோட்டை ,விலங்கு- கடிதங்கள்

  கோட்டை அன்புள்ள ஜெ,   கோட்டை சிறுகதையில் முதன்மையாக சொல்லப்படுவது என்ன என்று நான் யோசித்தேன். அணைஞ்சியின் பேச்சில்தான் குறிப்புகள் இருக்கவெண்டும் என்று பட்டது. அணஞ்சி கொக்கின் அலகு அதை அழைத்துச்செல்வதுபோல ஞானமார்க்கத்துக்கு அழைத்துச்செல்வது குறி...

விலங்கு, தவளையும் இளவரசனும் -கடிதங்கள்

தவளையும் இளவரசனும்   அன்புள்ள ஜெ   தவளையும் ராஜகுமாரனும் உணவுப்பழக்கம் பற்றிய ஒரு சித்திரத்தை அளித்தது. நான் ஜப்பானில் பணியாற்றிய காலகட்டத்தில் ஜப்பானிய மீன் உணவின் மணம் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. அது பச்சைமீன் மணம்...

வேட்டு, விலங்கு- கடிதங்கள்

விலங்கு அன்புள்ள ஜெ விலங்கு என்றகதை ஒரு திரில்லர் அமைப்பில் உள்ளது. இந்தக்கதைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலகட்ட இயல்பைக் காட்டுகின்றன. புனைவு என்பது ஆத்மாவைப் பிழிவது என்ற பழைய நம்பிக்கைகள் இன்றில்லை. அது...

விலங்கு [சிறுகதை]

மார்த்தாண்டத்திலிருந்து அருமனை. அங்கிருந்து பத்துகாணி என்னும் ஊர். அந்த ஊரே சென்ற இருபத்தைந்தாண்டுகளில் உருவாகிவந்தது. மேற்குதொடர்ச்சி மலையின் அடர்காடுகளின் விளிம்பு, அருக்காணி போலீஸ் ஸ்டேஷன் அதற்கு அடுத்த அடையாளம். அங்குதான் விசாரித்தேன். “சக்கப்பாறையா? இங்கயா?”...