குறிச்சொற்கள் விருகோதரன்

குறிச்சொல்: விருகோதரன்

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 71

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 7 “ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இருக்கவில்லை” என்று அஸ்தினபுரியின் பேரவையில் மதுகரம் என்னும் யாழை மீட்டி பிரமதன் சொல்லலானான். “உசிநாரர்களின் எல்லை முடிந்துவிட்டிருந்தது. கோசலத்தின் எல்லை தொடங்கவில்லை....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83

பகுதி பதினேழு : புதிய காடு சில நாட்கள் பாண்டு எங்கிருக்கிறோம் என்றறியாதவன் போலிருந்தான். தோளில் விழிமலர்ந்து அமர்ந்திருந்த தருமனுடன் காட்டுக்குள் அலைந்தான். காட்டுமரநிழலில் படுத்துக்கிடக்கும் மைந்தனையும் தந்தையையும் அனகையும் சேடிப்பெண்களும் மீண்டும் மீண்டும்...