குறிச்சொற்கள் வியாசமனம்

குறிச்சொல்: வியாசமனம்

வியாசமனம்

"முதற்கனல்" நூலின் தொடக்கப் பகுதியில், மானசா தேவியிடம் சிவன் சொன்னதாய் ஜெயமோகன் எழுதும் வாக்கியம், இந்த நுட்பத்தை உணர உதவுகிறது. "பாசிமணிகளுக்குள் பட்டுச் சரடு போல மனிதர்களுக்குள் விதியின் நோக்கம் ஊடுருவிச் செல்கிறது".(ப-18). கண்களை...