குறிச்சொற்கள் விமர்சகனின் பரிந்துரை

குறிச்சொல்: விமர்சகனின் பரிந்துரை

காடு- கே.ஜே.அசோக் குமார்

கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில் அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில் பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை. காடு நாவல்...

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்....

கொல்லும் வெள்ளை யானை

யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க...

காடு-கேசவ மணி

நாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக,...

எத்தனை கைகள்! -சாம்ராஜ்

விஷ்ணுபுரம் பெருங்கனவு. மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் ஒவ்வொரு காலத்திலும் அது உருவாகிறது. அழிகிறது. விஷ்ணுபுரம் ஒரு மகா சக்கரமெனில் காலமெனும் சக்கரத்தின் மீதே அது எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. பிங்கலனும், திருவடியும் ஒரே...