குறிச்சொற்கள் விமரிசகனின் பரிந்துரை

குறிச்சொல்: விமரிசகனின் பரிந்துரை

அகமறியும் ஒளி

பார்வை என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின்...

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

'நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது'-- மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. 'அம்மையை...

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை

ஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை Venmurasu: A sublime literary masterpiece in the making வெண்முரசு அனைத்து விவாதங்களும்

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு...

ஆகவே கொலைபுரிக!- கடிதம்

சமீபத்தில் தங்களின் ‘ஆகவே கொலை புரிக’ நூலை படித்தேன். குடும்ப வரலாறு குடும்ப வரலாற்றை அனைவரும் தெரிந்துவைத்துருக்க வேண்டும் என்று முன்பே எங்கே படித்திருக்கிறேன். அனேகமாக இது எந்தக் குடும்பத்திலும் இல்லை எனலாம். அதிகபட்சம் இவருடைய...

பதிற்றுப்பத்து ஆங்கிலத்தில்

செல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின்...

வாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்

இந்நாவலைப்படிக்க நான் முன்பு பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுவிட்டன. எனவே நாவலின் பாதகமான அம்சங்களாக எதையெல்லாம் கருதுகிறோமோ அதையெல்லாம் சாதகமாக எண்ணிக்கொள்ளாமல் இந்நாவலுக்குள் நுழைய முடியாது.முதலில் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கலைத்...

ஓர் இந்து சமூகம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, இந்தியரல்லாத பண்டைய இந்துச்சமூகங்களுள் இன்றும் உயிர்ப்புடன் வாழும் இரண்டு சமூகங்களுள் ஒன்றான பாலமொன் சாம் சமூகத்தைப் பற்றிய கட்டுரை. ***THE CHAM HINDUS OF VIETNAM ARE one of only two...

கன்யாகுமரி

பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொலிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள்....