குறிச்சொற்கள் விப்ரலப்தை

குறிச்சொல்: விப்ரலப்தை

தலைவியர் எண்மர்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெமோ, நீலம் பல அடுக்குகள் கொண்ட பெருமலராக வரிந்து கொண்டே செல்கிறது. அணிபுனைதலிலேயே கோடிட்டு காட்டி விட்டீர்கள், அஷ்ட நாயகியரும் வருவார்கள் என்பதை.வாசகஜஜ்ஜிதை என்று ஒரு வார்த்தை வந்ததுமே இணையத்தில் தேடி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 7 துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன்...

இனிமையின் எட்டு முகங்கள்

வாசகசஜ்ஜிதை. காத்திருப்பவள். அணிபுனைபவள். விரகோத்கண்டிகை ஏங்குபவள்.எண்ணியிருப்பவள் விப்ரலப்தை கைவிடப்பட்டவள், ஏமாற்றப்பட்டவள் புரோஷிதஃபர்த்ருகை கடுந்துயர்கொண்டவள். நம்பிக்கை அற்றவள் அபிசாரிகை குறியிடம் தேடி தடைகளைத் தாண்டிச்செல்லும் தனியள் கண்டிதை கடும் சினம் கொண்டு ஊடியவள் கலகாந்தரிதை பூசலிடுபவள். ஸ்வாதீனஃபர்த்ருகை...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33

பகுதி பதினொன்று: 2. குலைதல் நாணமற்றது மருதம். நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது. ஆலென்றும் அரசென்றும் குலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை இழிவு நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல். எத்தனை...