குறிச்சொற்கள் விடூகர்

குறிச்சொல்: விடூகர்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 27

பகுதி ஆறு : அரசப்பெருநகர் அக்னிவேசரின் குருகுலத்திற்கு துரோணன் சென்றுசேர்ந்தபோது அங்கே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். அக்னிவேசர் அப்போது இமயமலைப் பயணம் சென்றிருந்தார். அவரது முதல் மாணவரான வியாஹ்ரசேனர்தான் குருகுலத்தை நடத்திவந்தார். அவரிடம்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26

பகுதி ஆறு : அரசப்பெருநகர் முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன்...