குறிச்சொற்கள் விசுத்தன்
குறிச்சொல்: விசுத்தன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32
பகுதி ஏழு : பூநாகம் - 2
விதுரர் தருமனின் அரண்மனைக்கூடத்தில் நிலைகொள்ளாமல் அமர்ந்திருந்தார். பீடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கினார். அங்கே தெரிந்த சோலையில் ஒருகணமும் சிந்தை நிலைக்கவில்லை....