குறிச்சொற்கள் வாலி

குறிச்சொல்: வாலி

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் - 4 அஸ்தினபுரியின் அவையில் துரியோதனன் துணைவி பானுமதியுடன் கேட்டிருக்க கர்ணன் அமைதியிழந்து அமர்ந்திருக்க சூதன் தன் கதையை தொடர்ந்தான். அவன் அருகே அமர்ந்திருந்த இசைத்துணைவரின் கட்டைத்தாளம் அவன்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் - 3 “குளிர் காற்றின் வழியாக திசை அறிந்து, கரையோரப் பறவைகளின் ஒலி வழியாக சூழலை உணர்ந்து ஏழு நாட்கள் அந்த நதியில் அவர் சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு...

ராமானுஜரும் மு.க.வும்

ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி புகாரிலிருந்து கிளம்பிய உமணர்களின் அம்பியிலேறி திருவரங்கம் வந்து அங்கே விண்ணளந்தோன் புகழ்பாடி ஊர்கள் தோறும் அலையும் வரிப்பாணருடன் இணைந்து முந்நீர் காவிரி நெடுநிலம் கடந்தான் இளநாகன். எரியாடிய...