குறிச்சொற்கள் வாசுதேவன்

குறிச்சொல்: வாசுதேவன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30

இருள்கனத்த பின்னிரவில் மதுராபுரியின் அமைச்சனான வசுதேவன் மார்த்திகாவதிக்குக் கிளம்பினான். மார்த்திகாவதிக்கு தங்கையைப் பார்க்கச் செல்வதாக கம்சனுக்கு ஒரு சிறிய செய்தியை அனுப்பிவிட்டு திறமையான இரு படகுக்காரர்களுடன் வேகமாகச் செல்லும் பாய்மரத்தோணியைக் கொண்டுவர ஆணையிட்டான்....

வாசுதேவன் பற்றி

அன்புள்ள சுனீல் இந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது...

புதியவர்களின் கதைகள் 11 , வாசுதேவன்- சுனில் கிருஷ்ணன்

பட்டணத்து அரவங்கள் வந்தடையமுடியாத புறநகர்ப்பகுதியின் ஒரு மூலையில் அவர்களின் வீடு இருந்தது. மின்சார ரயில்கள் கணப் பொழுதில் ஓடி மறையும் ஒரு ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக காத்து நின்று தான் அந்த பகுதிக்குள்...