குறிச்சொற்கள் வாசிப்பு

குறிச்சொல்: வாசிப்பு

கண்ணீரும் கதைகளும்

சார், வணக்கம். தங்களது மதிப்புமிக்க நேரத்தை அறிந்து கொள்கிறேன்.ஆகையால் மிகுந்த தயக்கத்திற்கு பிறகே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அறம் கதையை படித்து நான் ஒரு அரை மணிநேரம் அழுதிருப்பேன்.நான்...

மனைவியின் கடிதம்

(2009 ல் நான் எழுதிய குறிப்பு இது. அன்று இச்சிற்றிதழ்களின் இடத்தை இணைய ஊடகம், குறிப்பாக வலைப்பூக்கள் எடுத்துக்கொள்ளும் என எண்ணினேன். அதன்பின் ஒருவேளை சமூகவலைத்தளங்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தேன். மாறாக வலைப்பூக்கள்...

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது.

விவாதத்தின் நெறிமுறைகள்

ஜெ, 2009 ல் உங்கள் அமெரிக்க வருகையினை ஒட்டி கலிஃபோர்னியா ஃப்ரீமாண்டில் நாங்கள் குழுமமாக இயங்கத் தொடங்கினோம். அதன் முக்கிய பங்கு ராஜனையே சாரும். மாதம் ஒரு முறை நாங்கள் கூடுவதன் முக்கிய பயன் ஒரு...

வெண்முரசு- வாசகர்களின் விடை

அன்புள்ள ஜெ, வெண்முரசு தொடர்பான அற்ப விவாதங்களை அங்கிங்காக வாசித்தேன். ஒன்று தெரிந்தது, எழுதுபவர்களும் சரி ஆர்வமாக வந்து பின்னூட்டம் இடுபவர்களும் சரி வெண்முரசை வாசிக்கவில்லை. அவர்களின் எழுத்தின் தொனியை வைத்துப்பார்த்தால் அவர்களால் வெண்முரசை...

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....

வெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்

ஆசிரியருக்கு, வணக்கம். "நீலம் யாருக்காக?" படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை....

‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’

  1916 ல் திருவனந்தபுரத்தில் இருந்து வந்த தமிழன் பத்திரிகையில் அதன் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார்.  ஏதாவது ஒரு விஷயமாக சாலைக்கடைப் பக்கமாக அவர் போகாத நாள் இல்லை....

மறுபக்கத்தின் குரல்கள்

    1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும்...

தென்னிந்தியக் கோயில்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது நாம் வேறு வழியில்லாமல் கோயில்களுக்கே செல்ல வேண்டியிருக்கும். காடுகள், அருவிகள், மலைகள், ஆறுகள் என நம்முடைய இயற்கை அற்புதங்கள் பல உண்டு. ஆனால் அங்கெல்லாம் அவற்றின் பகுதியாக கோயில்களும்...