குறிச்சொற்கள் வளியிறைவன்

குறிச்சொல்: வளியிறைவன்

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47

பகுதி  ஆறு : மகாவஜ்ரம் தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும்...