குறிச்சொற்கள் வல்லிக்கண்ணன்
குறிச்சொல்: வல்லிக்கண்ணன்
வல்லிக்கண்ணன்
இருபதாண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்வு. ஓர் எழுத்தாளர் எல்லா எழுத்தாளரையும் அவருக்கு நன்றாக தெரியும் என்பதுபோல எழுதுவார் (இன்று அவர் இல்லை) அவருடைய தோளில் தலைசாய்த்து நான் கதறி அழுததாக ஒருமுறை எழுதினார்....
வல்லிக்கண்ணன்
மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
நீங்கள் வல்லிக்கண்ணனைப் பற்றி எதுவும் எழுதியது போலத் தெரியவில்லையே. உங்களின் கணிப்பில் அவர் ஒரு பெரிய இலக்கிய ஆளுமையாக இல்லாமலிருக்கலாம். ஆனால், இலக்கியத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகவும் பெரியதல்லவா? அசோகமித்திரனைப் போலத்...