குறிச்சொற்கள் வரம் [சிறுகதை]

குறிச்சொல்: வரம் [சிறுகதை]

முதலாமன், வரம்- கடிதங்கள்

ஜெ, முதலாமன் கதை ஒரு ஃபேபிள் போல மனதிலே நின்றுவிட்டது. பலகோணங்களில் அதை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். ஊருக்கு ஒருவன் போகவேண்டும் என்றால் யார் போக முன்வருவார்கள்? எவனுக்கு சுயநலம் இல்லையோ எவனுக்கு பயமே இல்லையோ...

சிறகு,வரம்- கடிதங்கள்

85. சிறகு அன்புள்ள ஜெ.. ’ஊரில் அவனவன் சோற்றுக்கு லாட்டரி அடிக்கும்போது, ஞானத்தேடல் என சிலர் அலைவது சுயநலமல்லவா?’ என ஒருவர் ஓஷோவிடம் கேட்கிறார். ஓஷோ சொல்கிறார் ஒரு புத்தரோ ஒரு ரமணரோ ஞானம் அடையும்...

அருகே கடல், வரம்- கடிதங்கள்

98. அருகே கடல் அந்த விலக்கம் சக மனிதர்கள் மீதா? அல்லது வெளிச்சத்தின் மீதேவா? ஏனெனில், அது அவனை இருளுக்குள் செல்ல உந்துகிறது. ஒருவித நம்பிக்கையின்மையுடன், அல்லது குறை நம்பிக்கையுடனேயே செல்கிறான். ஓசைகள்...

கதைத் திருவிழா-31 வரம் [சிறுகதை]

திருடனுக்கு எல்லாம் தெரியும், ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது, அவன் அனைவரையும் மிகக்கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை, அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடன் கதைகளில்...