குறிச்சொற்கள் வரதா

குறிச்சொல்: வரதா

வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 64

பகுதி பத்து : கதிர்முகம் – 9 இளைய யாதவனின் வலதுகை அரவென நீண்டு தன் இடையை வளைத்துத் தூக்கி ஆடைபறக்கச் சுழற்றி புரவியின் முதுகில் அமரவைத்த கணம் ருக்மிணியின் நெஞ்சில் மீண்டும் மீண்டும்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 63

பகுதி பத்து : கதிர்முகம் - 8 கரிய மார்பில் உருத்திரவிழிமணி மாலைபோல வளைந்துகிடந்த சித்திதாத்ரியின் ஆலயத்தின் பாறைவெட்டுப்படிகளில் இடையுலைத்து தோளசைய உடல்சூடிய அணிகள் ஒலிக்க ஆடைகள் அலைகளென ஒலிக்க ஏறும் ருக்மிணியை அமிதை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61

பகுதி பத்து : கதிர்முகம் - 6 கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின்...

வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 60

பகுதி பத்து : கதிர்முகம் - 5 அரண்மனை நந்தவனத்தில் முதற்பறவை விழித்து சிறகடித்து அந்நாளை அறிவித்ததும் அமிதை உடலதிர்ந்தாள். பெருகிச்சென்றுகொண்டிருந்த நீளிரவு அவ்வொலியால் வாளென பகுக்கப்பட்டது. குறைப்பேறெனத் துடித்து தன் முன் கிடந்தது...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59

பகுதி பத்து : கதிர்முகம் - 4 துயிலெழுகையில் வந்து மெல்ல தொட்டு பகல் முழுக்க காலமென நீண்டு, அந்தியில் இருண்டு சூழ்ந்து, சித்தம் அழியும் கணத்தில் மறைந்து, இருண்ட சுஷுப்தியில் உருவெளித்தோற்றங்களாகி தன்னை...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 58

பகுதி பத்து : கதிர்முகம் - 3  கௌண்டின்யபுரியின் அரண்மனை உப்பரிகையில் தனிமையில் ருக்மிணி வரதாவை நோக்கிக் கொண்டிருந்தாள். நதியின் தனிமை பற்றியே மீள மீள எண்ணிக் கொண்டிருந்தது அவள் உள்ளம். அதன் இரு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 56

பகுதி பத்து : கதிர்முகம் - 1 கௌண்டின்யபுரியின் அரண்மனை முகப்பில் அமைந்திருந்த ஏழடுக்கு காவல்மாட உச்சியில் எட்டு திசைகளும் திறக்க அமைந்திருந்த முரசுக் கொட்டிலில் வீற்றிருந்த பெருமுரசை மூன்று வீரர்கள் தோல்பந்து முனைகொண்ட...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 55

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 6 செந்நிறத் தலைப்பாகையில் கொக்குச் சிறகு சூடிய முதிய நிமித்திகர் மேடைமேல் ஏறி நின்று வெள்ளிக்கோலை இடமும் வலமும் என மும்முறை சுழற்றியபோது முரசு மேடையில்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 5 வரதாவின் கரையோரமாக புது நீராட்டுவிழவுக்கென மரத்தால் மேடையமைக்கப்பட்டிருந்தது. கமுகு மரத்தடிகளை நீருக்குள் ஆழ இறக்கி ஒன்றுடனொன்று சேர்த்துப் பிணைத்து கரையிலும் நீரிலுமாக கட்டப்பட்டிருந்த மேடையின்மேல்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53

பகுதி ஒன்பது : அஞ்சிறை அன்றில் - 4 பிரம்ம முகூர்த்தத்திற்கு நெடுநேரம் முன்பாகவே அமிதை வந்து ருக்மிணியை அவள் இரு கால்களையும் தொட்டு எழுப்பினாள். "திருமகளே, இந்நாள் உன்னுடையது" என்றாள். சிறு தொடுகைக்கே...