குறிச்சொற்கள் வபுஷ்டை

குறிச்சொல்: வபுஷ்டை

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2

பகுதி ஒன்று : வேள்விமுகம் வேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எடுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில்...