குறிச்சொற்கள் வண்ணதாசன்

குறிச்சொல்: வண்ணதாசன்

தமிழ் விக்கியில் வண்ணதாசன்- கடிதம்

தமிழ் விக்கி இணையம் மாலைப்பொழுது வணக்கம்... தமிழ்.விக்கி.துவக்க கனவு ஈடேறியது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியும் மனம் நிறைந்த, மணம் நிறைந்த வாழ்த்துக்களும் தொடர்ந்து சிறப்பாக வலம் வர பிரார்த்தனைகளும்... நிறைய ஆளுமைகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதே.. தொடர்ந்து ஏற்றம்...

எஸ்.ராமகிருஷ்ணனின் இரவும் பகலும்  

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் அவரைவிதை போல இரண்டுபகுதிகளால் ஆனது பழைய நெல்லை. அல்லது பண்பாட்டு நெல்லை. இப்போது பல மாவட்டங்களாக ஆனாலும்கூட ’நமக்கு திருநவேலிப்பக்கம் சார்” என்றுதான் பழைய நெல்லைக்காரர்கள் சொல்வார்கள். ஆனால் நெல்லையை அறிந்த...

இயல் விருது விழா- செய்தி  

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய...

வாசிப்பு மலர்வது…

  அன்புள்ள ஜெயமோகன், சிறுகதை வாசிக்கத் தொடங்கியது வண்ணதாசனிடமிருந்துதான் என்பதை தெளிவாக நினைவில் இருத்தி வைக்க முடிகிறது, அதற்கும் முன் சில பத்திரிக்கைகளில் அவ்வப்போது வாசித்த சிறுகதைகளை விடுத்துவிட்டுச் சொன்னால். அவ்வளவு நெருக்கமான எழுத்து, வெளிப்படுத்த...

விலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்

    முதன் முதலில் வண்ணதாசனை வாசித்தது என்னுடைய பதின்பருவங்களில். முதிரா இளம்பருவத்தில் கிட்டத்தட்ட கற்பனாவாத சாயலை நெருங்கும் நடையும், புறக்காட்சி நுட்பங்களும் தந்த கிளர்ச்சி வெகுநாள் நீடித்தது. இருபது வருடங்கள் சென்று இன்று மீண்டும்...

அணுக்கத்தின் நூறு முகங்கள் -வெங்கட்ரமணன்

    நம் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவரேனும் மருத்துவமனையில் இருக்கும்போது நாம் துணைக்கிருக்கும்போதோ அல்லது பதைபதைப்புடன் கையறு நிலையில் ('எப்போதடா பிள்ளைக்கு ஜுரம் குறையும்?', 'சிகிச்சை முடிந்து எப்போது சுயநினைவு திரும்புமோ') தவித்துக்கொண்டிருக்கும்போது...

தாமிராபரணம்

நம் அரசு சார் அமைப்புகளாலும் கல்வித்துறையாலும் மூத்த பெரும்படைப்பாளிகள் கௌரவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்ட நிலைக்கு எதிரான செயல்பாடாகத் தொடங்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. இது எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் இணைந்து செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால்...

பாஷோவின் தவளை -ராஜா

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,       "To see a World in a Grain of Sand And a Heaven in a Wild Flower Hold Infinity in the palm of your...

வண்ணதாசனைப்பற்றி நாஞ்சில்நாடன்

      வணக்கம். https://nanjilnadan.com/2010/12/05/வண்ணதாசனின்-“அன்பெனும்-ப/ இந்த பக்கத்தை உங்கள் தளத்தில் பகிரலாம். வண்ணதாசன் பற்றி நாஞ்சில் நாடன் கடிதப் பரிமாற்றத்தின் வழி நினைவுகூர்வது. நன்றி. சீனிவாச கோபாலன் வேதாந்த தேசிகன் செண்பகப்பூவும் சீமை இலந்தையும் வண்ணதாசன் சமவெளி வண்ணதாசன் பக்கங்கள்

சுவையாகி வருவது- 2

    வண்ணதாசனின் கதைகள் வெளிப்படுத்தும் சுவை மூன்று தளங்களில் அமைந்திருப்பதைக் காணலாம். முதன்மையாக மனிதர்கள். அடுத்ததாக இடங்கள். மூன்றாவதாக பருவம். இவற்றில் மனிதர்களைத் தவிர்த்த பிற இரண்டும் பெரும்பாலும் மனிதர்களைக் குறித்த சித்தரிப்பின் பின்புலமாகவே...