குறிச்சொற்கள் வசு
குறிச்சொல்: வசு
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32
பகுதி ஆறு : பூரட்டாதி
படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்?” என்ற...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28
பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்
யாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 30
பகுதி ஆறு : தீச்சாரல்
மறுநாள் காலையில் வியாசர் வருவாரென்று முந்தைய நாள் இரவு சுதன் வந்து செய்தியறிவித்தபோதே சத்யவதி நிலைகொள்ளாமல் அரண்மனைக்குள் உலவத்தொடங்கிவிட்டாள். குளிருக்கு வைக்கும் செம்புக்கணப்பு போல உள்ளூர கனல் இருந்துகொண்டிருந்தது....