குறிச்சொற்கள் வசுதன்

குறிச்சொல்: வசுதன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68

பகுதி பத்து : விண்நதி மைந்தன் போர் ஓய்ந்து களம் அடங்கிக்கொண்டிருந்த பின்அந்திப்பொழுதில் எல்லைக் காவல்மாடத்தில் அமர்ந்து காவலர்தலைவர்களிடம் அறிக்கை பெற்றுக்கொண்டிருந்த சதானீகன் காட்டுக்குள் இருந்து கண்காணிப்பு முழவுகள் ஓசையிடுவதை கேட்டான். பேச்சை நிறுத்தி “அது என்னவென்று பார்!”...