குறிச்சொற்கள் ருரு

குறிச்சொல்: ருரு

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3

இரண்டாம் காடு : சுனகம் இமயத்தின் சரிவில் சௌனி என்னும் பெயர்கொண்ட சிற்றாற்றின் இரு கரைகளிலும் செறிந்திருந்த அடர்காடு சுனகவனம் என்று அழைக்கப்பட்டது. ஒருகாலத்தில் அங்கே மதமெழுந்த பெருங்கோட்டுக் களிறுகளைக்கூட படைசூழ்கை அமைத்து தாக்கி...