குறிச்சொற்கள் ரா.செந்தில்குமார்

குறிச்சொல்: ரா.செந்தில்குமார்

சாம்பனின் பாடல், மூங்கில்…

தன்ராஜ் மணி- அறிமுகம் அன்பு நிறை ஜெ, தாங்களும் , வீட்டிலும் நலமா. யூ கேவில் மீண்டும் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்துவிட்டது. இவ்வருடத்திலும்  கணிசமான மாதங்களை தின்றுவிட்டுதான் அடங்கும் என நினைக்கிறேன். நண்பர் சுனில் கிருஷ்ணனின் பெரு...

பினாங்கு போர்க்காட்சியகம்

அன்புள்ள ஜெ, சென்ற வாரம் வேலை நிமித்தமாக பினாங்கு வந்துள்ளேன். இங்குள்ள போர் காட்சியகத்துக்கு சென்றிருந்தேன். அதை பற்றிய பதிவு இது. http://manavelipayanam.blogspot.my/2018/05/blog-post.html என்றும் அன்புடன் செந்தில்குமார் அன்புள்ள செந்தில் மலாயாவில் நிகழ்ந்த போர் தமிழகத்தின் அரசியல், பொருளியல், சமூக வாழ்க்கையில்...

அன்னா கரீனினா -செந்தில்

அன்புள்ள ஜெ, சில மாதங்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த அன்னா கரெனீனா நாவல் வாசிப்பனுபவ்ம் பற்றிய பதிவு இது. http://manavelipayanam.blogspot.my/2018/05/1.html http://manavelipayanam.blogspot.my/2018/05/2.html http://manavelipayanam.blogspot.my/2018/05/3.html

இலங்கை ‘இனப்படுகொலை’ பற்றி…

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? தடம் இதழில் உங்களது பேட்டி படித்தேன். அது பற்றிய எனது கருத்தை பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். இந்த பேட்டி இலக்கியத்தை விடவும் உங்களை சுற்றியுள்ள சர்ச்சைகளை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு...