குறிச்சொற்கள் ராஸலீலை

குறிச்சொல்: ராஸலீலை

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35-1

பகுதி பதினொன்று: 4. அழிதல்   உடல்தழுவி உளமழிந்து மலைச்சுனைக்கரையில் மலர்ந்தோம். பொன்மீது படிந்த நீலம். பகல்மேல் அமைந்தது இரவு. தத்தும் கால்கொண்டு நடந்தது நீலக்குருவி. சிறகடித்து மண்ணில் சுழன்றது. சிற்றுகிர்கள் படிந்த சதுப்பு. பெருமுரசத்...