குறிச்சொற்கள் ராமச்சந்திர குகா

குறிச்சொல்: ராமச்சந்திர குகா

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் 2: ராமச்சந்திர குகா

2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய வரலாற்றாய்வாளர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர் என பல முகங்கள் கொண்டவர்...

ஜனநாயகத்தின் காவலர்கள்

ஜெ, இந்த பழைய இணைப்பை படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை http://www.telegraphindia.com/1000908/editoria.htm#head3 ராஜேஷ். அன்புள்ள ராஜேஷ் நினைவில்லை. நாம் அறியாத விஷயமில்லை. ஆனால் குகா அதைச்சொல்லும்போது ஒரு அழுத்தம் ஏறுகிறது நன்றி ஜெ

நேரு

காந்தி டுடேயில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டிருக்கும் ராமச்சந்திர குகாவின் இக்கட்டுரை மிகத்துல்லியமாக என் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. நேருவை அடிப்படை அறம், கருத்துச்சமநிலை எதைப்பற்றியும் கவலை கொள்ளாத இந்துத்துவர்கள் ஹிட்லருக்கு நிகரானவர் என்றும் கிழட்டு...

காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில் இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக...

குகா-இந்திரா

அன்பின் ஜெ., இந்திராவின் ஆட்சியை இந்தியாவின் இருண்ட காலம் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லலாம். ஒரு ஒட்டு மொத்தப் பார்வையில் இது சரியே. அவரின் பங்களிப்புகளும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது என் எண்ணம். அவை...

அண்ணா ஹசாரே சாதிவெறியரா?

குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி...

காந்தியின் தேசம்

  என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய ‘இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு’ என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை...

காந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்…

ராமச்சந்திர குகாவின் இந்த புகழ்பெற்ற நூலின்மீது ஓர் அடிப்படைக்கேள்வியை எழுப்பிக்கொள்ளலாம். ஏன் காந்திக்குப் பின்? ஒரு திருப்புமுனைப்புள்ளியாக அல்லது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் இந்தியசுதந்திரத்தையே குறிப்பிடவேண்டும். அதுவே வழக்கமும்...

டி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்

அன்புள்ள ஜெ:தமிழாக்கத்திற்கு நன்றி. டி.ஆர்.நாகராஜின் பத்தியை ஆங்கிலத்தில் கொடுத்தற்கு மன்னிக்கவும். நானே தமிழில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில் முடியவில்லை).டி.ஆர்.நாகராஜ் எழுதிய அந்தப் பத்தியில் , ”முழுமையான பார்வைக்காக காத்திருக்கும்...