குறிச்சொற்கள் ராதாமாதவம்

குறிச்சொல்: ராதாமாதவம்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 7 துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன்...

நீலம் -வரைபடம்

ஜெ, நீலம் நாவலை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. அதன் அமைப்பு கதையோட்டமாக இல்லாமல் மாறிமாறிச் செல்வதனால் எனக்கு கடினமாக இருக்கிறது. என்னைச் சுழற்றி அடிக்கிற மொழி காரணமாக என்னால் அதை விட்டு விலகவும்...

நீலச்சேவடி

நான் குமரிமாவட்டம் பத்மநாபபுரத்தில் வாழ்ந்தபோது பேருந்து நிறுத்தத்துக்கு எதிரே ஒரு சுற்றுச்சுவருக்குள் நின்றிருந்த ஆலமரத்தடியின் மேடையில் ‘குரு ஆத்மானந்தர் தன் குருவைக் கண்டடைந்த இடம் இது’ என்ற வரிகளை வாசித்தேன். பலமுறை அந்த...

தேன்கடல்

இனிய ஜெயம். நீலத்தின் இறுதி அத்யாயம் ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கண்ணனின் குழலிசைக்காகவே ராதை இத்தனை வருடம் கல்லாய் உறைந்திருந்தாளா? மரண நொடியை முன்னுரைத்தவனுக்கும் கொடை செய்கிறான் கண்ணன். மீண்டும் கண்ணன்...