குறிச்சொற்கள் ராஜன் [சிறுகதை]

குறிச்சொல்: ராஜன் [சிறுகதை]

ராஜன்,மலையரசி- கடிதங்கள்

68.ராஜன் அன்புள்ள ஜெ ராஜன் சிறுகதை படித்ததும் தோன்றியது: பூதங்கள் நம் உத்தரவுகளை நிறைவேற்றும் தான்.ஆனால் அது பூதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்‌.நம் எல்லைக்குட்பட்ட வாழ்வை தாண்டியவர்கள்.கண்ணண் நாயர் விளக்கை தேய்த்ததும்...

தேனீ ,ராஜன் – கடிதங்கள்

தேனீ அன்புள்ள ஜெ தேனீ கதை வந்தபோதே யோசித்தேன் பலபேருடைய தந்தை நினைவு வந்திருக்கும் என்று. என் அப்பாவும் அவரை ஒருமுறை ஆந்திராவில் கனகதுர்க்கா கோயிலுக்கு கொண்டுபோகும்படிச் சொன்னார் அந்தக்கதையிலுள்ள அழகான அம்சம் தேனில் அளைந்துகொண்டே...

யானைப்படுகொலை

அன்புள்ள ஜெ, https://www.newindianexpress.com/states/kerala/2020/jun/02/pineapple-filled-with-firecrackers-killed-pregnant-wild-elephant-2150959.amp?__twitter_impression=true இந்தச் செய்தியை வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு கோரமானவர்கள் இந்த மனிதர்கள். விவேகானந்தர் 1897 இல் கேரளத்தைப் பைத்தியக்கார விடுதி என்றார். அதைப் போக்க பல ஆத்மாக்கள் உழைத்தனர். இது கேரளாவுக்கு...

இணைவு, ராஜன் – கடிதங்கள்

இணைவு போழ்வு       அன்புள்ள ஜெ, போழ்வு இணைவு இருகதைகளும் இணைந்து ஒரு நீண்ட குறுநாவலாக ஆகின்றன. அதற்குள் வேலுத்தம்பியின் ஒரு வாழ்க்கை நிகழ்ந்து முடிகிறது. அகரவரிசையிலே சொன்னால் ராஜா கேசவதாஸ் பெயரிடும்...

ராஜன்,தேனீ- கடிதங்கள்

தேனீ அன்புள்ள ஜெ என் அப்பா திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் ரசிகர். ஏராளமான செய்திகளைச் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடையது அசுரசாதகம். நாதஸ்வரம் என்பது அசுணப்பட்சியின் பாட்டு என்பார். அசுணப்பட்சி யானையை கையால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு...

கரு,ராஜன்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ கரு குறுநாவலை இப்போதுதான் வாசித்து முடிக்க முடிந்தது. முதல் வாசிப்பில் அதன் தகவல்களும், ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத கதாபாத்திரங்களும், நிகழ்வுகள் தனித்தனிச் சரடுகளாகப் போவதும் நாவலை தொகுத்துக்கொள்ள முடியாமல் செய்தன. ஆனால்...

தேனீ, ராஜன்-கடிதங்கள்

ராஜன் அன்புள்ள ஜெ ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய...

ராஜன் [சிறுகதை]

பூதத்தான் நாயர் கைகளைக் கூப்பியபடி உள்சுற்று மதிலுக்கு வெளியே இரண்டாம் கொட்டியம்பலத்தின் வாசலில் நின்றான். புற்றிலிருந்து எறும்புகள் போல வேலையாட்கள் வெளிவந்துகொண்டும் உள்ளே சென்றுகொண்டும் இருந்தார்கள். வாழைக்குலைகள் கருப்பட்டிகள் எண்ணைக் கொப்பரைகள் உள்ளே...