குறிச்சொற்கள் யௌதேயன்

குறிச்சொல்: யௌதேயன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47

தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46

சதானீகன் திண்ணையில் பாய்ந்தேறியபோது கால் தடுக்கி விழுந்தான். மருத்துவன் “இளவரசே!” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். அவனுடைய கூச்சலில் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61

படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53

அஸ்வத்தாமனின் பாகன் திரும்பி நோக்கி “முன்னேறவா, அரசே?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “முன்னேறுக!” பாகனின் விழிகள் மங்கலடைந்திருந்தன. அவன் ஆழ்ந்த துயிலில் இருப்பதுபோல் குரலும் கம்மியிருந்தது. இவன் எப்படி தேர்நடத்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78

சுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60

காலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66

ஏழு : துளியிருள் – 20 அணியறைக்குள் ஓசையற்ற காலடிகளுடன் நுழைந்த சுருதசேனன் மெல்ல அருகணைந்து “அனைவரும் சித்தமாகிவிட்டனர், மூத்தவரே” என்றான். தாழ்ந்த பீடத்தில் தலை அண்ணாந்து கால்நீட்டி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனின் குழற்கற்றைகளை மென்மெழுகும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 63

ஏழு : துளியிருள் - 17 யௌதேயன் நொண்டியபடி ஓடி திகைப்புடன் தன்னை வந்து சூழ்ந்துகொண்ட காவலர்களிடம் “என்னை அஸ்தினபுரிக்கு கொண்டுசெல்லுங்கள்... ஒரு தேர் கொடுங்கள்!” என்று கூவினான். அங்கிருந்த காவலர்கள் ஓடிச்சென்று விழுந்துகிடந்த துர்மதனையும் துச்சலனையும் விருஷசேனனையும்...