குறிச்சொற்கள் யோகசித்தி

குறிச்சொல்: யோகசித்தி

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக! அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது...