குறிச்சொற்கள் யு.ஆர்.அனந்தமூர்த்தி

குறிச்சொல்: யு.ஆர்.அனந்தமூர்த்தி

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

  யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?

  அன்புள்ள ஜெமோ, கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை * கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா? ’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன்....

யு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’

  யு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் குறைவு. காரணம் ஏ.கெ. ராமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க, திரைக்கதையை ...

அவஸ்தே

இனிய ஜெயம், அனந்த மூர்த்தியின் அரசியல் ஒரு கடந்து போன வரலாறு. அவர து படைப்பில் இலங்கும் அரசியல் என் நோக்கில் 'மேலான உண்மை' மீது முட்டி திகைத்து நிற்கும் ஒன்றல்ல. இவற்றுக்கு வெளியே நின்று...

அனந்தமூர்த்தி- ஒரு கடிதம்

அதிகாலை ஒரு பயணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த போது படிக்க நேர்ந்தது. சு.ராவுக்கும் அனந்தமூர்த்திக்கும் உள்ள ஒற்றுமைகள் - வியக்க வைத்தன. நேற்று அவருக்கு அரசு மரியாதையுடன் தகனம். எனது ஆசான் எனச் சொல்லி இறுதி...

அஞ்சலி : யு.ஆர்.அனந்தமூர்த்தி

கன்னட இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான யூ.ஆர்.அனந்தமூர்த்தி இன்றுமாலை மறைந்தார். தென்கனராவின் சோஷலிச இயக்கத்தின் வழியாக உருவாகி வந்த அனந்தமூர்த்தி வாழ்நாளின் பிற்பகுதியில் தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளராக ஆனார். கோழிக்கோடு மகாத்மா காந்தி...

அனந்தமூர்த்தியின் அரசியல்

சார், இலக்கியம் என்பதே ஒரு அரசியல் செயல்பாடுதான் எனும்போதும், இலக்கியவாதிகள் நேரடி அரசியல் பேசுவதும் ஈடு படுவதும் எத்தனை சரி என்று தெரியவில்லை. ஒருவேளை மற்றவர் எல்லோருக்கும் இருக்கும் அதே விதிதானே இவருக்கும் என்று...

கோரா- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத்...

நோபல் பரிசு இந்தியருக்கு

அன்புள்ள ஜெ, அடுத்த சில ஆண்டுகளில் யாராவது இந்தியருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்கு அத்தகைய வாய்ப்பு அதிகம் உள்ளதாக நினைக்கிறீர்கள்? மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனுக்கு இருப்பதாகக் கூறப் படுவது...

காந்தி,அனந்தமூர்த்தி

ரயிலில் முதல் வகுப்பில் அமர்ந்த காந்தியை வெளியே தள்ளிவிட்டபோது, அவருக்கு வெறுமனே கோபம் மட்டும் வந்திருந்தால் அவர் சாவர்கர் ஆகியிருப்பார். அந்தக் கோபத்தோடு அவருக்கு நம் தேசத்தில் நாமும் மற்றவர்களை அப்படி நடத்துகிறோம்...