குறிச்சொற்கள் யுதிஷ்டிரர்

குறிச்சொல்: யுதிஷ்டிரர்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87

அஸ்வத்தாமன் அணுகி வருந்தோறும் புரவிக்கனைப்பொலி பெருகிப் பெருகி வந்தது. அது நான்குபுறங்களிலும் இருந்து எழுந்து அவர்கள் அனைவரையும் சூழ்ந்தது. சகதேவன் அச்சத்துடன் “மூத்தவரே…” என்றான். யுதிஷ்டிரர் “யாதவனே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86

துரோணர் வீழ்ந்ததும் படைகள் எழுப்பிய வாழ்த்தொலி பொய்யென்று ஒலித்தது. முழவேந்தியவர்களும் கொம்பூதியவர்களும் எழுதிவைத்து படிப்பவர்கள்போல் கூவினர். ஆனால் அவ்வோசை செவிகளில் விழ விழ அவர்களின் வெறி மிகுந்தது. “வீழ்ந்தார் எரிவில்லவர்! மண்பட்டார் திரிபந்தணர்!”...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-83

அர்ஜுனன் தேரில் தலைதாழ்த்தி அமர்ந்திருக்க இளைய யாதவர் அவனை நோக்கி “உன் உள்ளம் இன்னும் விசைகொள்ளவில்லை” என்றார். “யாதவரே, நான் அந்த யானையை பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றான். இளைய யாதவர் “ஆம், நானும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82

வெடியோசைகள் எழுந்து எதிரொலித்துக்கொண்டிருந்த களத்தில் திருஷ்டத்யும்னனை அகற்றி உள்ளே கொண்டுசெல்ல முயன்றுகொண்டிருந்தனர் மருத்துவர். பீமன் தன் தேரிலிருந்து இறங்கி திருஷ்டத்யும்னனை நோக்கி ஓடினான். சாத்யகி திருஷ்டத்யும்னன் மேல் அருகே கிடந்த தேர்ப்பலகை ஒன்றை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81

அர்ஜுனன் மண்ணில் விழுந்து புரண்டு கூச்சலிட அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவ ஏவலர் “அவர் உடலின் அனலை அணையுங்கள்... நீர்! நீர் எங்கே?” என்று கூவினார். இடப்பக்கமிருந்து நகுலனும் வலப்பக்கமிருந்து சகதேவனும் அவனை...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-78

தலைக்குமேல்  இருளில் வௌவால்கள் சிறகடித்துச் சுழன்றுகொண்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். அங்கே போர் தொடங்கிய பின்னர் அவ்வாறு வௌவால்கள் களத்தில் எழுந்து சுழன்றதை அவன் உணர்ந்ததில்லை. எங்கும் குமட்டலெடுக்கச் செய்யும் உப்புவாடை நிறைந்திருந்தது. வியர்வையும்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-76

திருஷ்டத்யும்னன் விராடர் களம்பட்ட செய்தியைத்தான் முதலில் அறிந்தான். காலைக் கருக்கிருளுக்குள் அனைத்து ஒளிகளும் புதைந்தடங்கின. கைகளால் தொட்டு வழித்தெடுத்துவிடலாம் என்பதுபோல் இருள் சூழ்ந்திருந்த அப்பொழுதில் படைவெளியில் இருந்த ஒவ்வொருவரையும்போல எங்கிருக்கிறோம் என்ன செய்கிறோம்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73

ஓடும் புரவியின்மீது கால் வைத்து தாவி ஏறி விரைந்து திரும்பிய தேர்விளிம்பில் தொற்றி அதன் மகுடத்தின் மேலேறி பாண்டவப் படை முழுமையையும் ஒருகணம் நோக்கி மறுபுறத்தினூடாக இறங்கி தன் புரவிக்கு வந்த திருஷ்டத்யும்னன்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58

யுதிஷ்டிரர் தேர்த்தட்டிலிருந்து தன் அகவையை மீறிய விசையுடன் பாய்ந்திறங்கி ஊடே நின்றிருந்த வீரர்களை கைகளால் உந்தி விலக்கி அர்ஜுனனின் தேரை நோக்கி ஓடினார். அவரை பற்ற முயன்ற வீரர்களை நோக்காமல் தேர்விளிம்பில் தொற்றி...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55

பார்பாரிகன் சொன்னான்: துரோணருக்கும் துருபதருக்கும் இடையேயான போர் மிக இயல்பாகவும் மிகமிக தற்செயலாகவும் நிகழ்ந்தது. அது நிகழாதொழிய இயலாதென்பதுபோல அது தொடங்கிய தருணத்திலேயே தோன்றியது. குருக்ஷேத்ரப் போர் தொடங்கிய நாள் முதலே அவர்கள்...