குறிச்சொற்கள் யவனர்கள்
குறிச்சொல்: யவனர்கள்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
பகுதி ஏழு : பூநாகம் - 1
காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம்...