குறிச்சொற்கள் மௌத்கல்யர்

குறிச்சொல்: மௌத்கல்யர்

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-38

மீண்டு வந்தபோது திரௌபதி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். சதோதரி “அரசி, தாங்கள் அஞ்சிவிட்டீர்கள்” என்றாள். “இல்லை, அது மெய்யாகவே நிகழ்ந்தது” என்றாள் திரௌபதி. “ஆனால், அன்று பேசியவை இவைதானா என ஐயம் எழுகிறது.” சதோதரி “மீண்டுமொருமுறை...