குறிச்சொற்கள் மேகலை

குறிச்சொல்: மேகலை

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34

34. கைகள் அறிவது கைகளில் மைந்தனை ஏந்தியபடி அகத்தளத்திற்குச் சென்ற விபுலையும் வித்யுதையும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தனர். உயிரற்றவைபோல ஆகிவிட்டிருந்த தன் கைகளில் இருந்து மைந்தன் நழுவி விழுந்துவிடுவான் என்று வித்யுதை அஞ்சினாள். தங்கள் அறைக்குச்...