குறிச்சொற்கள் முல்கலர்

குறிச்சொல்: முல்கலர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 3 நகரம் மீண்டெழுந்ததை, முற்றிலும் புதிதென அமைந்ததை போத்யர் உணரவேயில்லை. அவர் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தார். அகத்தே செல்பவர்கள் முடிவிலியையே காண்கிறார்கள். அகத்தே செல்ல பெருந்தடை புறவுலகம்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 2 மைந்தன் சென்றபின் போத்யர் தன் இல்லத்தின் சிறிய திண்ணையிலேயே நாளின் பெரும்பகுதியை கழித்தார். ஒவ்வொரு நாளும் அவர் இளையோன் இல்லத்திலிருந்து எவரேனும் அவருக்கு இரு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51

பகுதி ஆறு : இடந்திகழ் எரிமுலை – 1 அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலுக்கு உள்ளே பெருமுற்றத்தின் விளிம்பென அமைந்திருந்த நூற்றெட்டு அன்னையர் ஆலயங்களில் முதலாவதாக ஓரத்தில் இருந்த புலரியன்னையின் ஆலயத்தின் முகப்பில் எழுபத்திரண்டு சூதர்கள்...