குறிச்சொற்கள் முரளி

குறிச்சொல்: முரளி

வண்ணக்கடல் – முரளி

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன் , வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன்...

‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–87

பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 6 மலையன் சொன்னான். அரசே, இளைய யாதவரின் விண்புகுதல் செய்தியை புறவுலகுக்குச் சொல்லும் கடமையை ஊழ் எனக்கு அளித்தது. சான்றாக அவருடைய காதில் கிடந்த குண்டலங்களையும்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53

ஏழு : துளியிருள் – 7 பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48

ஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும்...

முரளியின் மகன்

கனடாவில் வாழும் நண்பர் முரளி நான் மிக நெருக்கமாக உணரும் சிலரில் ஒருவர். அவரது எளிமையான உணர்ச்சிகரமான மனநிலை அவர்மீது பெரியதோர் ஈர்ப்பை உருவாக்கக் கூடியது. அந்த நெகிழ்ச்சியுடன் மட்டுமே அவரை எப்போதும்...

முரளி:கடிதங்கள்

அன்புள்ளா ஜெ, முரளி குறித்து நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். அதிகமாக மலையாளப் படங்கள் பார்க்கும் எனக்கு அவர் மிகவும் பிடித்த நடிகராக இருந்தார். அவரது நடிப்பை கிரீடம் வாத்ஸ்லயம் வளையம்...

முரளி

அஞ்சலி இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் என் அலைச்சல் நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரம் போத்தன்கோடு கருணாகர சுவாமிகளைப் பார்க்கும்பொருட்டு சென்றுவிட்டு சந்திப்பு சற்றே கசப்பாக முடிய மனச்சோர்வுடன் திரும்பும்போது தற்செயலாக அறிவிப்பை பார்த்துவிட்டு சி.என்ஸ்ரீகண்டன்...