குறிச்சொற்கள் முதற்கனல்

குறிச்சொல்: முதற்கனல்

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....

முதற்கனல் – எண்ணங்கள்

https://venmurasudiscussions.blogspot.com/ மீண்டும் பாரதத்தை எழுதிப்பார்க்கையில் சொல்லாத இடங்களை கற்பனையாலும், பல்வேறு பிற நூல்களின் அறிவாலும் நிரப்பி கொள்ளலாம். அதே சமயம் பாரதம் உருவாக்கியுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவற்றின் ஆளுமைகளைக் கொண்டு பல...

அழியா அழல்

  பொன்நிற தாழை மடல்களுக்குள் புகுந்துகொண்ட தன் சகோதரர்களை போல் அதுவும் அன்னை என்றெண்ணி காட்டு தீயில் புகுந்தழிகிறது. மறுபிறப்பில் சந்திர வம்சத்து அரசனாக பிறக்கும் வரம் பெற்ற உசகன் மண்ணில் சந்தனுவாக பிறக்கிறான்....

இதிகாசமா ? புனைவா ?

“நூல்கள் நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.” ஒவ்வொரு மனிதனின் அகமும் ஏதோ ஒரு கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே புதியதில்லை. எல்லாமே...

எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்

வணக்கம், ஐயா! பினாங்கு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் நாங்கள் உங்கள் முன் நடித்த உங்கள் முதற்கனலில் இருந்து தேர்வு செய்து நடித்த எரியிதழ் நாடகம், வட மண்டல பிரிவில் அரை இறுதிச் சுற்றுக்கு...

முதற்கனல் வெளியீடு

வெண்முரசு நாவல் வரிசையின் முதல்நாவலான முதற்கனல் அச்சாகிவிட்டது. அதன் சிறப்புப்பதிப்பு 600 பிரதிகளும் வரும் 11,12 தேதிகளில் நான் கையெழுத்திட்ட பின்னர் பணம்கட்டியவர்களுக்கு அனுப்பப்படும்.சிறப்புப்பிரதிகள் விற்பனைக்கு அல்ல. சிறப்புப்பதிப்பின் பாதி விலைக்கே மலிவுப்பதிப்பு...

அணிவாயில்

மகாபாரதத்தை நான் முதன்முதலாகக் கேட்டது என் தாயிடமிருந்து. பெரும்பாலான இந்தியக் குழந்தைகளின் அனுபவம் அதுவாகவே இருக்கும். ஆனால் எளிய குடும்பத்தலைவியாக இருந்தாலும் என் அன்னை ஒரு அறிஞர். தமிழ் மலையாளம் ஆங்கிலம் அறிந்தவர்....

முதற்கனல் நிறைவு

வெண்முரசு மகாபாரத நாவல்தொடரின் முதல் நாவலான முதற்கனல் இங்கே முடிவுறுகிறது. மகாபாரதத்தின் கதைத் தொடர்ச்சியையும் கதைமாந்தரின் வளர்ச்சியையும் பேணினாலும் கூட ஒவ்வொரு நாவலையும் தன்னளவில் முழுமை கொண்டதாகவே எழுதவிருக்கிறேன். அவ்வகையில் முதல்நாவலான முதற்கனல் வடிவம்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 12

பகுதி மூன்று : எரியிதழ் காசிநகரத்தின் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்த பீஷ்மர் அவைமுழுதும் திரும்பிப்பார்க்க தன் வில்லின் நாணை ஒருமுறை மீட்டிவிட்டு "ஃபால்குனா, நான் குருகுலத்து ஷத்ரியனான தேவவிரதன். எனக்குரிய ஆசனத்தைக்காட்டு" என்று தன் கனத்த...